தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.1.16

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்: பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அர சுக்கு இணை யான ஊதி யம் வழங்க வேண் டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் முறையை கொண்டு வர வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண் டும், தொடக்கப் பள்ளி முதல் மேல் நி லைப் பள்ளி வரை தமிழ் மொழி வழிக் கல்வி நடைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஜனவரி 30, 31, பிப்ரவரி 1ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அறிவித்திருந்தது.
அதன் படி, நேற்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


சென் னை யில் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த உயர் மட்ட குழு உறுப் பி னர் சங் கர பெரு மாள், பொதுக் குழு உறுப் பி னர் பக் த வச் ச லம், சி.உத ய கு மார், ஆர்.பெரு மாள் சாமி, சென்னை மாவட்ட நிர் வா கி கள் சத் தி ய நா தன், லிங் கே சன் ஆகி யோர் தலை மை யில் 500க்கும் மேற் பட்ட ஆசி ரி யர் கள் சேப் பாக் கம் விருந் தி னர் மாளிகை முன்பு திரண்டு நேற்று ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர். அப் போது, அவர் கள் கோரிக் கை களை வலி யு றுத்தி கோஷம் எழுப் பி னர்.பின் னர், ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட வர் கள் சேப் பாக் கம் விருந் தி னர் மாளி கை யில் இருந்து கோட்டை நோக்கி பேர ணி யாக செல்ல முயன் ற னர். அவர் களை அங்கு பாது காப்பு பணி யில் இருந்த போலீ சார் தடுத்து நிறுத்தி கைது செய் த னர். கைது செய் யப் பட்ட ஆசி ரி யர் கள் அரு கில் உள்ள மைதா னத் திற்கு கொண்டு செல் லப் பட்டு மாலை யில் விடு விக் கப் பட் ட னர்.
 

மாவட் டங் க ளில்: இது போல மாவட் டங் க ளி லும் போராட் டம் நடத் திய பல ஆயி ரம் பேர் கைது செய் யப் பட் ட னர். மொத் தம் 2 லட் சம் ஆசி ரி யர் கள் வரை கைது செய் யப் பட் டுள் ள தாக தெரி கி றது.

மதுரை, சிவ கங்கை, திண் டுக் கல், தேனி, விரு து ந கர், ராம நா த பு ரம் ஆகிய 6 மாவட்ட தலை ந க ரங் க ளில் சாலை ம றி ய லில் ஈடு பட்ட 4 ஆயி ரத்து 44 ஆசி ரி யர் கள் கைது செய் யப் பட் ட னர். சேலம், நாமக் கல், தர் ம புரி, கிருஷ் ண கிரி மாவட் டங் க ளில் நடந்த மறி ய லில் 3,219 ஆசி ரி யர் கள் கைது செய் யப் பட் ட னர்.


நெல் லை யில் நடந்த ஆசி ரி யர் கள் மறி ய லின் போது போலீ சா ரு டன் தள் ளு முள்ளு ஏற் பட் ட தால் பர ப ரப்பு நில வி யது. அங்கு 500 பேர் கைது செய் யப் பட் ட னர். தூத் துக் கு டி யில் 250 பேர், வேலூர், திரு வண் ணா மலை மாவட் டத் தில் 1,800 ஆசி ரி யர் கள், திருச் சி யில் 707பேர், நாகை யில் 1,030பேர், தஞ் சை யில், 850பேர், புதுக் கோட் டை யில் 527பேர், கரூ ரில் 320 ஆசி ரிய, ஆசி ரி யர் கள் கைது செய் யப் பட் ட னர்.


கன் னி யா கு ம ரி யில் 190 பேர், திருப் பூ ரில் 1500, ஈரோட் டில் 1735, நீல கி ரி யில் 334, கோவை யில் 950, விழுப் பு ரம் 800, கட லூர் 400 ஆசி ரியர்கள் கைது செய் யப் பட் ட னர்.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்