முதல் கட்ட சென்சஸ் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.
சென்சஸ்-2011 பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பணி, கடந்த ஜூலையில் முடிந்தது. இதில் ஈடுபட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு, இதுவரை உழைப்பூதியம் வழங்கவில்லை.
இரண்டாம் கட்ட சர்வே வரும் பிப்., 9ல் துவங்குகிறது. இப்பணி முழுமையாக நடக்க, முதல் கட்ட சர்வேக்கான உழைப்பூதியம் தருவது அவசியம் என, அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் உழைப்பூதியம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, இப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
10.11.10
இம்மாத இறுதிக்குள் சென்சஸ் உழைப்பூதியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
6வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,200 தர ஊதியம் கிடைக்குமா? மூன...
-
செய்யு ள்: வாழ் த்து - திருவருட்பா * திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார் * சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார் * பிறப்...
-
தமிழகத்தில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி நெல்லையில் இ...
-
* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி * எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா * மு...
-
Std08-Maths-TM-1
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பள்ளியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஆசிரியர்கள் 16 பேர் நல்லாசிரியர் விருது பெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் ...
-
Constitution of School Management Committee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக