ஒரு நபர் குழு அறிக்கையின்படி வெளியிட்டப்பட்ட அரசாணை எண்: 270 நாள்: 26-08-2010இல் குறிப்பிட்டுள்ள சிறப்புப் படி ரூ. 500/- அனைத்து நிலை(தேர்வுநிலை, சிறப்புநிலை) இடைநிலை ஆசியர்களுக்கும் பொருந்தும் என அரசு சார்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டகப்பட்ட கேள்விக்கு கடித எண்: 51531/நிதி(ஊ.பி) /2010 - 1 நாள்: 13-09-2010இன் படி பதிலளித்துள்ள அரசு சார்புச் செயலாளர் அரசாணை எண்: 270, நிதி(ஊதியப்பிரிவு)த் துறை, நாள்: 26-08-2010ன் படி சிறப்புப் படிகள் அனைத்து நிலை இடைநிலை ஆசியர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
4.11.10
சிறப்புப் படி ரூ.500/- தேர்வுநிலை, சிறப்புநிலை இடைநிலை ஆசியர்களுக்கும் உண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
Constitution of School Management Committee
-
ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட...
-
அரசாணை எண்: 237 நிதித்(ஊதியப் பிரிவு)துறை நாள்: 22-07-2013 .
-
தமிழகத்தில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி நெல்லையில் இ...
-
* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம் * ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல் * அறை வெப்பநிலையில் நீர்மம...
-
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவராக இருந்த எஸ். அப்துல் மஜித் (வயது 85) நேற்று மாலை மரணம் அடைந்தார். கடலூர் வண்ணாரப்பாளையத்த...
-
நெல்லை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் விபரமாவது: மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கல்யாணி, பொய்கை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக